தலைநகரம் பிறப்பெடுத்தது எப்படி?

1639 – ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆக்ரா இந்தியாவுக்கு தலைநகராக இருந்தது. மன்னராக இருந்த ஷாஜஹான் தலைநகரை மாற்ற முடிவெடுத்தனர். ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு மாற்றினார்.