சோம்பேறித்தனம் 2

எப்போதும் ஆசையுடனும் மனப்பூர்வமாகவும் வேலைகளை செய்ய கற்றுக்கொண்டாலே சோம்பேறிதனம் இருக்காது வாழ்வின் விடியலில் நாம் ஆசைப்பட்ட விடியலில் இருப்போம் இது அனுபவத்தால் மட்டுமே தெரிந்து புரிந்து கொள்ளமுடியும்.