சோம்பேறித்தனம் 1

காலையில் நாம் எழவைத்த அலாரத்தை அது அடித்தவுடன் நாம் அதை அடித்து அணைத்துவிட்டு போர்வைக்குள் இன்னம் கொஞ்ச நேரம் என்று உறக்கத்தை தொடரும் சோம்பேறித்தனம் நம்முள் இருக்கும் வரை வாழ்க்கையில் வெற்றி எனும் விடியலை எப்போது பார்க்க முடியும் மேலே சொன்ன செயலை தொடர்ந்து கொண்டிருப்பவர்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எப்போது விடியல் என்று