அனந்தமங்கலம் ஆஞ்சநேயர்

திருக்கடையூர் அருகே உள்ளது அனந்தமங்கலம் என்ற ஊர் இங்கு எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயருக்கு நெற்றிக்கண் உள்ளது. சிவபெருமானைப் போல நெற்றிக்கண்ணுடன் காணப்படும் இந்த ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்