ஸ்ரீ சங்கரரின் வாக்கு 12    

முக்தியாவது நான் என்னுடையது  என்ற எண்ணங்களை அறவேயொழித்து  ஆத்மானுபவத்தில் நிலை பெறுதலாம். கனவு மனதின் கற்பனை. கண்ட மறுகணத்தில் அது காணப்படாமல் போவதால் அது பொய்.