கோள்களின் கோலாட்டம் -2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்.

2 – ல், 9, 11 – க்குரியவர் பலம் பெற்றிருப்பினும், 1- க்குரியவர் 2- ஆமிடத்தை, பார்த்து, 1 – க்குரிய வரை குரு, 5, 9 – ஆம் பார்வையால் பார்த்து இருக்க 2 – க்குரியவர், 2, 11 – ல் பாக்கியாதிபதியோடு கூட குறை இல்லாத தனம் உள்ளவன். அடுத்தவர்களுடைய தனம் இவர்களிடம் விளையாடும், இறப்பு வரையில் தரித்திரம் என்பதை பார்க்காதவன். மேற்படி கிரக தசாபுத்தி காலங்களில், எதிர்பாராத தனம் வந்து…