பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 9 கோள்களின் கோலாட்டத்தின் படி ..

அண்டத்திலிருந்து செயல்படும் இவைகள் பிண்டமான பூமி நீரில் அடங்கி பூமி நீர் இரண்டும் நெருப்பில் அடங்கி நிலம், நீர், நெருப்பு, மூன்றும் காற்றில் அடங்கி இவைகள் நான்கும் ஆகாயத்தில் அடங்கி ஒடுங்கி செயல்படும். இவ்வுண்மை நிலையை கண்டவரே வியோமவெளியான, பரவெளியில் நின்று ஒளிப்பிழம்பாக இருந்து அருள்பாலிக்கும் சித்தர், மகான், யோகி, மகரிஷி, போன்றவர்கள் இந்நிலையை வாசி மூலம் அறியும் பெரும் பாக்கியத்தை பெறும் வாய்ப்பு மனித பிறவிக்கேயாகும்..

காதல்.

ஒரு காலத்தில் நல்ல பண்புள்ளவர்களுக்கும், திறமையானவர்களுக்கும், நல்ல உணர்வுகள் உள்ளவர்களுக்கும், இடையே மட்டுமே மிக அபூர்வமாக இருந்து வந்த விஷயம் கால ஓட்டத்தின் வேகத்தில் நிலை தடுமாறி ஒரு சகதியானது துர்பலமே.